விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியம் அருகேயுள்ள இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் பணிபுரியும் காசாளர், நகை மதிப்பீட்டாளர், வங்கி உதவியாளர் உள்ளிட்ட 4 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து உடனடியாக வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வங்கியிலிருந்து வெளியேற்றப்பட்டு மூடப்பட்டது. மேலும் வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஊழியர்களுக்கு கரோனா - வங்கி மூடல் - villupuram district indian bank kanai branch closed
விழுப்புரம்: காணை ஊராட்சி ஒன்றியம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊழியர்கள் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உடனடியாக வங்கி மூடப்பட்டது.
![ஊழியர்களுக்கு கரோனா - வங்கி மூடல் ஊழியர்களுக்கு கரோனா! வங்கி மூடல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8236429-237-8236429-1596123801499.jpg)
ஊழியர்களுக்கு கரோனா! வங்கி மூடல்
இதையும் படிங்க :செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக பாய்ந்த நாசா விண்கலம்!