சென்னையைப் போன்று வேலூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் 166 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் இரண்டாயிரத்தைக் கடந்த கரோனா! - vellore district news
வேலூர் : ஒரே நாளில் 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கரோனா பாதிப்பு இரண்டாயிரத்து 126ஆக உயர்ந்துள்ளது.
![வேலூரில் இரண்டாயிரத்தைக் கடந்த கரோனா! vellore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7909884-thumbnail-3x2-tyu.jpg)
vellore
இதன் மூலம் அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 126ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் இதுவரை 768 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:முதலில் ஸ்பானிஷ் ஃப்ளூ, பிறகு கரோனா - இரு பெரும் தொற்றுகளை வீழ்த்திய 106 வயது சாதனை மனிதர்!