தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மளிகை கடையில் மது விற்பனை: அதிரடி சோதனையில் ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல்! - மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

பேரணாம்பட்டு பகுதியில் மளிகை கடையில் நடத்தப்பட்ட சோதனையில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மளிகை கடையில் மது விற்பணை...அதிரடி சோதனையில் ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல்!
மளிகை கடையில் மது விற்பணை...அதிரடி சோதனையில் ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல்!

By

Published : Jul 26, 2022, 6:22 PM IST

வேலூர்:பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே ராஜவேலு என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. இங்கு டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி வந்து இரவு மற்றும் காலை நேரங்களில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், ராஜவேலுக்கு சொந்தமான மளிகை கடையில் பேரணாம்பட்டு காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

அப்பொழுது கள்ளத்தனமாக விற்பனைக்காக மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராபர்ட் என்கிற ராஜசேகரை கைது செய்த காவல் துறையினர். கடை உரிமையாளர் ராஜவேலுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மாமியார் கொடுமை: 4 மாத கர்ப்பிணி தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details