வேலூர்: திருவலம் அருகே உள்ளிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (30). இவருடைய மனைவி லெட்சுமி (26). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது.
நேற்று (அக்.4) இரவு ஜெயபிரகாஷ், லெட்சுமி இருவரும் அவர்களுக்கு சொந்தமான பசு மாட்டை விஜயகுமாருக்கு (32) சொந்தமான விவசாய நிலத்தில் இருந்து வீட்டிற்கு ஓட்டி வந்தனர். வரும் வழியில் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழந்தனர். இதில், பசு மாடும் உயிரிழந்தது.
கணவன், மனைவி பலி