தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் 75 கொடி கம்பங்களில் கொடியேற்றி மக்கள் கொண்டாட்டம் - etv bharat

வேலூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 கொடி கம்பங்களில் கொடியேற்றி இனிப்புகளை வழங்கி பொதுமக்கள் கொண்டாடினர்.

மக்கள் கொண்டாட்டம்
மக்கள் கொண்டாட்டம்

By

Published : Aug 16, 2021, 6:21 AM IST

வேலூர்: நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினம் நேற்று (ஆக 15) விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி கிராமத்தில் சுதந்திர தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட பொதுமக்கள் திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் 75 கொடி கம்பங்களில் கொடியோற்றி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

இதையும் படிங்க: மனதை உருக்கும் குரல்... தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாரின் பாடல்: ViralVideo

ABOUT THE AUTHOR

...view details