தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதூர் கல்லறையில் சுஜித்தின் உடல் நல்லடக்கம்! - திருச்சி சுஜித் செய்திகள்

திருச்சி: ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுஜித்தின் உடல் நல்லடக்கம்

By

Published : Oct 29, 2019, 8:42 AM IST

Updated : Oct 29, 2019, 9:48 AM IST

அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:40 மணிக்கு அழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்புப் பணி ஐந்து நாளாக நடைபெற்றுவந்த நிலையில், இன்று 88அடி ஆழத்திலிருந்து சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

நல்லடக்கம் செய்யப்படும் சுஜித்தின் உடல்

பின்பு, உயிரிழந்த சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறையில் பொதுமக்கள் அஞ்சலி செய்வதற்காக வைக்கப்பட்டிந்தது.

இதையடுத்து புதூர் கல்லறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்திய பின் சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: உயிரிழந்த சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்பு!

Last Updated : Oct 29, 2019, 9:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details