திருச்சி மாவட்டம், மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயல் பாதிப்புக்காரணமாக ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்ய ஏக்கர் ஒன்றுக்கு இழப்பீடாக ரூபாய் ஐம்பதாயிரம் வழங்க வேண்டும் என்றும்; 100 நாள் வேலைப் பணியாளர்களை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மையம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தலைமையிலான விவசாயிகள் இன்று(ஜனவரி 18) திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல்: