தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரோட்டில் வாகனங்களுக்கு இடையூறாய் மின் கம்பி : விபத்துக்குள்ளாக வாய்ப்பென்று பகுதி மக்கள் அச்சம் - மேலக்கொண்டையம் பேட்டை

திருச்சி மாவட்டம், மேலக்கொண்டையம்பேட்டை பகுதியில் புதிதாய் போடப்பட்ட ரோட்டில் வாகனம் செல்ல இடையூறாய் மின்கம்பம் உள்ளதென்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ரோட்டில் வாகனங்களுக்கு இடையூராய் மின் கம்பி : விபத்துக்குள்ளாக வாய்ப்பென்று பகுதி மக்கள் அச்சம்
ரோட்டில் வாகனங்களுக்கு இடையூராய் மின் கம்பி : விபத்துக்குள்ளாக வாய்ப்பென்று பகுதி மக்கள் அச்சம்

By

Published : Apr 26, 2022, 10:14 PM IST

திருச்சிமாவட்டம், மேலக்கொண்டையம்பேட்டை பகுதி, அய்யன்வெட்டி தெருவில் புதிதாய் போடப்பட்ட ரோட்டில் வாகனம் செல்ல இடையூறாய் மின்கம்பம் உள்ளதென்றும், லாரி போன்ற பெரிய வாகனங்கள் செல்ல இடையூறாய் மின் கம்பிகள் உள்ளதென்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதை அரசாங்கம் உடனே சரி செய்யவேண்டுமென்றும், இல்லையெனில் பெரும் விபத்து நடக்க வாய்ப்பிருக்கிறதென்றும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ரோட்டில் வாகனங்களுக்கு இடையூறாய் மின் கம்பி : விபத்துக்குள்ளாக வாய்ப்பென்று பகுதி மக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details