திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், அரவிந்த் கண்மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை, கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது.
மணப்பாறையில் இலவச கண்பரிசோதனை முகாம் - அரவிந்த் கண் மருத்துவமனை
திருச்சி: அரவிந்த் கண்மருத்துவமனை சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
![மணப்பாறையில் இலவச கண்பரிசோதனை முகாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3972864-344-3972864-1564332463162.jpg)
eye camp
இந்த முகாமில் கண் புரை, நீர் அழுத்தநோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, நவீன அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது.
இம்முகாமில் வயதானவர்கள், குழந்தைகள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர்.
இலவச கண் பரிசோதனை முகாம்