இது தொடர்பாக தென்னக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பாம்பன் பாலத்தின் சென்சாரில் ஏற்பட்ட தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக இராமேஸ்வரம் செல்லும் சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் 'சேது' சிறப்பு ரயில்கள் இனி மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும்
சேது சிறப்பு ரயில்: மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும் - தெற்கு ரயில்வே - Sethu special train will now stop at Mandapam railway station -
இராமநாதபுரம் : பாம்பன் பாலத்தின் சென்சாரில் ஏற்பட்ட தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக இராமேஸ்வரம் செல்லும் சிறப்பு ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
![சேது சிறப்பு ரயில்: மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும் - தெற்கு ரயில்வே ராமேஸ்வரம் ரயில் இனி மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும் - தெற்கு ரயில்வே](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:07:32:1602077852-tn-rmd-03-rameswaram-train-from-mandapam-pic-script-7204441-07102020185817-0710f-1602077297-800.jpg)
ராமேஸ்வரம் ரயில் இனி மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும் - தெற்கு ரயில்வே
அதேபோல, இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள், அதற்குப் பதிலாக மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை எழும்பூர்- மண்டபம் சிறப்பு விரைவு ரயில் சேவையானது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.