திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த 1ஆம் தேதி இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இளைஞர் மரணத்தில் மர்மம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்! - இளைஞர் சாவில் மர்மம்
திருப்பூர் : பல்லடம் அருகே இளைஞர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
![இளைஞர் மரணத்தில் மர்மம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3728879-thumbnail-3x2-tirupur.jpg)
Young Man death case, Relatives protest
இளைஞர் இறப்பில் மர்மம்: உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம்!
இந்நிலையில், தினேஷ் காதலித்த பெண்ணின் உறவினர்கள் அவரை தாக்கியதாலே உயிரிழந்துள்ளதாகவும், ஆனால் தினேஷ் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறிய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.