தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தீநுண்மி தடுப்புப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தினந்தோறும் ஐந்தாயிரத்தைத் தாண்டுகிறது.
திருப்பூரில் இன்று 99 பேருக்கு கரோனா உறுதி! - tirupur corona deaths
திருப்பூர்: இன்று மட்டும் 99 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 875ஆக உயர்ந்துள்ளது.
hospital
இதையும் படிங்க:கரோனா காலத்தில் குறைந்த விலையில் உணவளிக்கும் பெண்