தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 52 பேருக்கு கரோனா - கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

திருப்பத்தூர்: மாவட்டத்தில் ஒரேநாளில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Oct 8, 2020, 8:13 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 8) புதியதாக மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 543 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை நான்காயிரத்து 996 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 106 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் 99 ஆயிரத்து 289 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆயிரத்து 892 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். மேலும் மூன்றாயிரத்து 152 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details