நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் சோதனை சாவடியில் பறக்கும் படை அலுவலர்கள் இன்று நடத்திய வாகன சோதனையில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வாகனத்தில் குட்கா, பான் மசாலா இருப்பதை கண்டறிந்தனர்.
நாட்றம்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்! - thirupattur latest news
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே மினிலாரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
![நாட்றம்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்! thirupattur gutkha seized case](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10864898-353-10864898-1614844861355.jpg)
thirupattur gutkha seized case
குட்கா பொருள்கள் பறிமுதல்
இதையடுத்து, 50 பார்சல் கொண்ட சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். டிரைவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர் நேர்காணல் விறுவிறுப்பு!