திருப்பத்தூர்: ராஜிவ்காந்தி வழக்கில் 32 ஆண்டுகாலம் சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த மே மாதம் 28ஆம் தேதி முதல் தற்போது வரை 9 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு, வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு நேற்று (மார்ச் 10) பிணை வழங்கப்பட்டது.
இதுகுறித்து அவரது தாயார் அற்புதம்மாள் அளித்த பேட்டியில், "31 ஆண்டுகாலப் போராட்டம் ஏறத்தாழ முடிவிற்கு வந்துள்ளது. வீட்டுச் சிறையில் இருந்து வெளியில் நடமாடலாம் என்ற சுதந்திரம் தற்போது கிடைத்துள்ளது.
மண வாழ்க்கை குறித்த யோசனை