திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில், தனது சொந்த பணத்தில் தொகுதி மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவையை அர்ப்பணித்தார்.
இதனைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.