திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.17) புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4042ஆக அதிகரித்துள்ளது.
திருப்பத்தூரில் 4000ஐ கடந்த கரோனா! - திருப்பத்தூர் மாவட்டம் நியூஸ்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
![திருப்பத்தூரில் 4000ஐ கடந்த கரோனா! கரோனா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:21:07:1600350667-tn-tpt-02-thirupathur-covid19-update-scr-pic-tn10018-17092020184044-1709f-1600348244-1084.jpg)
கரோனா
மேலும் மாவட்டத்தில் இதுவரை 3,335 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 78 பேர் உயிரிழந்தனர். இதுதவிர மாவட்டத்தில் 71,770 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 2,041 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.