ஆம்காட் நிறுவனம், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் விதமாக தியாகராஜா (வயது 54) என்பவர் ஆணிப் படுக்கையின் மீது 71 ஆசனங்கள் செய்து உலக சாதனை படைத்தார்.
இதனைதொடர்ந்து வேல்டு புக் ஆப் ரிக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட உலக சாதனை சான்றிதழை தியாகராஜாவிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.