உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்துவருகின்றன.
இந்நிலையில் கரோனா வைரசிலிருந்து பாதுகாக்க தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் வேப்பிலை கட்டப்பட்டுள்ளது.