திருவாரூர் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் 194 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 83 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இன்று தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 16 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கரோனாவிலிருந்து மீண்ட 16 பேரை வழியனுப்பி வைத்த திருவாரூர் மருத்துவமனை டீன்!
திருவாரூர்: கரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாகக் குணமடைந்த 16 நபர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கை தட்டி வழியனுப்பி வைத்தார்.
Medical College Principal Leading 16 Rescuers from Corona!
அப்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன், குணமடைந்து வீடு திரும்பிய நபர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கை தட்டியும் வழியனுப்பி வைத்தார்.