திருவாரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,
வேட்பாளர்கள் ஜோதிடம் பார்ப்பதை தேர்தல் செலவில் சேர்க்க வேண்டும் - கி. வீரமணி - thiruvarur
திருவாரூர்: தமிழக முதலமைச்சரை மக்கள் வெறுப்போடு பார்ப்பதன் விளைவாகவே அவர் தேர்தல் பிரசாரத்தை ஒத்திவைத்துள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார்.
கி. வீரமணி
தேர்தல் ஆணையம் பல நேரங்களில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக ஒரு ஐயப்பாடு உள்ளது. இதை தேர்தல் ஆணையம் தவிர்க்கவேண்டும்.