திருவாரூர்:தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான், ஆண்டிபந்தல், பேரளம், கொல்லுமாங்குடி திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று(அக்.11)மாலை முதலே வானம் கரு மேகத்துடன் காணப்பட்டது.