திருவண்ணாமலை: இதுதொடர்பாக 2015 ஆம் ஆண்டு பழங்குடியின ஆய்வு மையத்தின் குழு தலைவர் பாலடா தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு அதன் ஆய்வறிக்கை 2019ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இயக்குனராகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் முன்னிலையில் தங்களின் கலாச்சாரத்தை காண்பித்தும் கணினி மூலம் குருமன்ஸ் பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தும், இன்று வரை ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என குருமன்ஸ் இன மக்கள் தெரிவித்தனர்.