திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு ஆடி கிருத்திகையை முன்னிட்டு பாஜக மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில், 30க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் தமிழ் கடவுள் முருகனுக்கு வேல் பூஜை செய்தனர்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு வேல் பூஜை செய்த பாஜக! - வேல் பூஜை செய்த பாஜக
திருவண்ணாமலை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் முருகனுக்கு வேல் பூஜை செய்த பாஜகவினர், கந்தசஷ்டி கவச பாடல் அடங்கிய 5000 புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
![ஆடி கிருத்திகையை முன்னிட்டு வேல் பூஜை செய்த பாஜக! BJP performs Vail Puja on the eve of Aadik Krithika!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-vlcsnap-2020-08-12-19h10m12s690-1208newsroom-1597239683-608.jpg)
BJP performs Vail Puja on the eve of Aadik Krithika!
இதைத்தொடர்ந்து முருக கடவுளின் புகழைப் போற்றும் வகையில் கந்தசஷ்டி கவசம் பாடல்களை பாடினர். பின்னர் கந்த சஷ்டி கவச பாடல் அடங்கிய 5000 புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.