திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்ற சுட்டிக் குழந்தையின் குறும்பு நிறைந்த காணொலி வைரலாகியுள்ளது. அனிஷ், ஆர்த்தி தம்பதியின் நான்கு வயது மகள் சப்துனிகா.
இவர் தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவரது சகோதரி ப்ரீத்தியை சப்துனிகாவின் பெரியம்மா திட்டியுள்ளார்.