தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருடர்களை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்! - police ivestigation

திருவள்ளூர்: பொன்னேரி அருகே புதிதாக கட்டும் வீட்டிலிருந்து கட்டுமான பொருட்களை திருடிய இருவரை, பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

thieves

By

Published : Aug 18, 2019, 3:20 PM IST

Updated : Aug 18, 2019, 6:21 PM IST

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியிலுள்ள தசரதன் நகர் குடியிருப்புப் பகுதியில், புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இருந்து கட்டுமானப் பொருட்கள், இரும்புகளை திருடிக்கொண்டு இருவர் ஓடியுள்ளனர்.

திருடர்களை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்

இதைக்கண்ட அப்பகுதி மக்கள், இருவரையும் துரத்திப் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் பொன்னேரி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் அப்பகுதியில் உள்ள பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

Last Updated : Aug 18, 2019, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details