திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள இந்திரா நகரில் சுமார் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாமரைக்குளம் அமைந்துள்ளது இந்தக் குளத்தில் இருந்து தான் பகுதி முழுவதிற்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் குளம் பழடைந்துள்ளது. இதனால் பகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.