திருவள்ளூர்: ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஏப்.20) திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் தேவர் மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.