திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அமைந்துள்ளதுஅருள்மிகுமுனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயில். இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவை முன்னிட்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்டபெண்கள்முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பால்குடங்களை தலையில்சுமந்தவாறு பக்தி பெருக்குடன்அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.