திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு சார்பில் கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசி மற்றும் ரூ. 2000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி , புதிய அட்டைகளுக்கு மட்டும் வழஙகங்பபடும் என தகவல் பரவியது.
இந்த நிலையில், நிவாரண நிதி வாங்கும் ஆர்வத்தில், புதிய அட்டைகள் குடும்ப அட்டைகள் வாங்குவதற்காக திருவள்ளூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் இன்று(மே17) 500க்கும் அதிகமானோர் கூடினர்.