திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள எடப்பாளையம் கிராமத்தில் தேசிய பால் உற்பத்தி அபிவிருத்தி வாரியத்தில் (நேஷனல் டெய்ரி டெவலப்மன்ட் போர்டு) அமைந்துள்ளது.
மத்திய அரசு நிறுவனமான இதில் 2015ஆம் ஆண்டு முதல் 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். தற்போது அவர்களது ஒப்பந்த நிறுவனம் அனைவரையும் பணிநீக்கம் செய்துவிட்டு வேறு புதிய நபர்களை தற்போது பணிக்கு அமர்த்தி உள்ளனர்.