தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் இன்று திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி! - திருவள்ளூர் மழை

திருவள்ளூர்: திருத்தணியில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று மாலை ஒரு மணி நேரம் விடாமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

திருவள்ளூரில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி!

By

Published : May 4, 2019, 11:46 PM IST

தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹிட் வெப்பநிலை காணப்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளிவர முடியாத அளவுக்கு வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளகினார்கள்.

இந்நிலையில், இன்று திடீரென திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக விடாமல் மழைவெளுத்து வாங்கியதால். விவசாயிகள் உட்பட பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூரில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details