தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏழு சமுதாய உட்பிரிவுகளை ஒன்று சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என மாநில அரசு அரசாணை வெளியிடக் கோரி நீண்ட காலமாக பலவித போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்
அந்த அடிப்படையில் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 100 நாள்களாக கருஞ்சட்டை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருநெல்வேலி சமதானபுரம் அருகே அவர்கள் கிராம வாரியாக தொடர் சங்கிலி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.