திருநெல்வேலி: சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், வியாபார நிறுவனங்களின் எச்சரிக்கை பலகைகள் உள்ளிட்டவற்றை நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, டவுன், தச்சநல்லூர் ஆகிய இடங்களில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.