நெல்லை வண்ணார்பேட்டை கூட்டுறவு பதிவாளர் முருகேசன் தலைமையிலான பறக்கும் படையினர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்தவிதமான உரிய ஆவணங்களுமின்றி, கொண்டுசெல்லப்பட்ட 8 லட்சத்து 39 ஆயிரத்து 780 ரூபாய் இருந்தது தெரியவந்தது.