தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்திய காவல் துறை - தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்திய காவல் துறை

திருநெல்வேலி: கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த போராடிவரும் பணியாளர்களுக்கு மாநகர காவல் துறையினர் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

nellai police honored corona warriors in their district
nellai police honored corona warriors in their district

By

Published : Apr 9, 2020, 12:28 PM IST

Updated : Apr 9, 2020, 1:06 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்களும், மருத்துவப் பணியாளர்களும் அயராது உழைத்துவருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டுவரும் தூய்மைப் பணியாளர்களையும், மாநகராட்சி ஊழியர்களையும் கௌரவிக்கும் விதமாக காவல் துறையினரின் மரியாதை காப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்திய நெல்லை காவல் துறை

இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு பாஜக பாத பூஜை

Last Updated : Apr 9, 2020, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details