நீலகிரியில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்! - காந்தியின் 150ஆவது பிறந்த நாள்
நீலகிரி: குன்னூர் உழவர் சந்தை பகுதியில் மரங்கள் நட்டு மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
![நீலகிரியில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4631468-thumbnail-3x2-ooty.jpg)
காந்தியின் பிறந்தநாளை மரங்கள் நட்டு கொண்டாடிய மாவட்ட அலுவலர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னுார் உழவர் சந்தை பகுதியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு நகராட்சி ஆணையர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
காந்தியின் பிறந்தநாளை மரங்கள் நட்டு கொண்டாடிய மாவட்ட அலுவலர்கள்