நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில், குன்னூர் அருகே அருவங்காடு, ஜெகதளா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏப்ரல் 29ஆம் தேதி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்த ஆலங்கட்டி மழை