நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுபாளையம் சாலை, கூடலூர் – கேரளா – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அதிகளவில் முகாமிட்டுள்ளன.
குட்டிக்கு உதவிய தாய் யானை: நெகிழ வைக்கும் வீடியோ காட்சி! - Nilgiris District News
நீலகிரி மாவட்டத்தில் மலைப்பாதையை கடக்க முடியாமல் தவித்த குட்டி யானைக்கு தாய் யானை உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![குட்டிக்கு உதவிய தாய் யானை: நெகிழ வைக்கும் வீடியோ காட்சி! குட்டிக்கு உதவிய தாய் யானை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7887778-thumbnail-3x2-nil.jpg)
குட்டிக்கு உதவிய தாய் யானை
சாலையில் நெகிழ வைக்கும் காட்சி
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கபட்டது. ஆனால் இச்சம்பவம் பார்ப்பவர்களின் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:குடிநீர் பணிகளுக்காக சீர்குலைக்கப்பட்ட சாலைகள்: பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள்