தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரம்பரிய பண்டிகையை கொண்டாடிய படுகாஸ்! - ஒச அணா விழா

நீலகிரி: படுகரின மக்களின் பாராம்பரிய விழாக்களில் ஒன்றான ‘ஒச அணா’ இன்று மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

பாராம்பரிய பண்டிகையை கொண்டாடிய படுகாஸ்!

By

Published : Nov 11, 2019, 8:11 PM IST

பச்சை ஆடையைணிந்து, வானை முட்டும் 24 சிகரங்களுடன் அமைதியுடன் காட்சியளிக்கு ஒரு இடம் மலைகளின் அரசியான உதகை. இந்த மலைகளின் அரசியின் அழகை மட்டுமின்றி, தங்களின் முன்னோர்கள் காலம்காலமாக பின்பற்றி வரும் காலச்சாரம், பழக்க வழக்கங்களை பாதுகாத்து, பண்டையக் கால விழாக்களை கொண்டாடியும் வருகின்றனர்.

அந்தவகையில், உதகையின் மண்ணின் மைந்தர்களான படுகர் இன மக்கள் தங்களது பாராம்பரிய பண்டிகையான ‘ஒச அணா’ வை கொண்டாடினர். விழாவின் முக்கிய நிகழ்வான 33 கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து நிலகங்களுக்கு கப்பம் கட்டினர். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த பண்டிகையில், வயது வித்தியாசமின்றி, தங்களது பாராம்பரிய நடனங்களை ஆடினர்.

பாராம்பரிய பண்டிகையை கொண்டாடிய படுகாஸ்!

இங்கு வசூலிக்கப்படும் கப்பமானது படுகர் இன மக்களின் குலசாமியான சிவனுக்கு படைக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க... குகை ஓவியங்களைப் பாதுகாக்கக் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details