கரோனா வைரஸ் தாக்கம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தியோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
தொடக்கத்தில் வெளிநாடுகளில் வந்தவர்கள் உள்பட 1471 பேர் தனிமைப்படுத்தி கண்காணித்தவந்த நிலையில் அவர்களின் 28 நாள் தனிமைக்காலம் முடிவடைந்துள்ளது.