நீலகிரி: குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது வன விலங்குகள் வழிதவறி குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம்.
இந்நிலையில், சிறுத்தை பூனைக்குட்டி ஒன்று வழி தவறி குன்னூர் நகருக்குள் வந்துள்ளது. பின்பு அங்கும் இங்கும் அலைந்த சிறுத்தை பூனை எங்கு போவது என தெரியாமல் தனியார் டீ கடைக்குள் புகுந்து தஞ்சமடைந்தது.
தீயணைப்புத் துறையினருக்கு தகவல்