பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அகில இந்திய அளவில் தஞ்சை மாணவர்கள் சாதனை! - thanjai students won
தஞ்சை: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகுப் பந்து போட்டியில், பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்கள் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
![அகில இந்திய அளவில் தஞ்சை மாணவர்கள் சாதனை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3348473-thumbnail-3x2-game.jpg)
அகில இந்திய இறகு பந்து போட்டியில் தஞ்சை மாணவர்கள் சாதனை
அதில் ஒற்றையர்,இரட்டையர் பிரிவுகளில், டயன் டோனிரிட்ஸ், அனிஸ்மேரி, அட்சயா, கிருஷ்ண சுந்தர் ஆகியோர் வெள்ளியும் - ஈசன், சச்சின் சரண், ஆகிய இருவரும் வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர். வெற்றிபெற்ற மாணவர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்களுக்கு பட்டுக்கோட்டை சேலஞ்சர் இறகுப் பந்து கழகத்தினர் பாராட்டு தெரிவித்து கவுரவித்தனர்.
அகில இந்திய இறகு பந்து போட்டியில் தஞ்சை மாணவர்கள் சாதனை