தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே 53 வயது முதியவர் ஒருவர் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது பள்ளி மாணவர் ஒருவர் அடிக்கடி டீ மற்றும் தின்பண்டங்கள் வாங்கச் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி பள்ளி மாணவர், வழக்கம் போல் அவரது கடைக்குச் சென்றபோது, அந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்ற அந்த நபர், சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்று உள்ளார். இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தை இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க:காதலியை கொலை செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்.. சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!