தஞ்சாவூரில் வருகின்ற மார்ச் 10 அன்று நடைபெற இருந்த, ஜெபி நட்டாவின் நிகழ்ச்சிகள், தேர்தல் நிகழ்ச்சிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஜெபி நட்டாவின் நிகழ்ச்சி ஒத்தி வைப்பு- கருப்பு முருகானந்தம் - BJP President jp nadda program cancel
தஞ்சாவூர்: வரும் மார்ச் 10 அன்று நடைபெற இருந்த ஜெபி நட்டாவின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
![ஜெபி நட்டாவின் நிகழ்ச்சி ஒத்தி வைப்பு- கருப்பு முருகானந்தம் தஞ்சாவூர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10918217-thumbnail-3x2-natta.jpg)
ஜெ.பி நட்டாவின் நிகழ்ச்சி ஒத்தி வைப்பு
மற்றொரு தேதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வருகை ஏற்பாடாகி உள்ளது. அதற்கான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என்று கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘மகளிர் தின வாழ்த்துக்கள்’-டிடிவி தினகரன்!