சமூக வலைத்தளங்களில் மாரிதாஸ், சுரேந்திர குமார், கிஷோர் சுவாமி, சிவனடியார், கல்யாணராமன் ஆகியோர் முஹம்மது நபிகள் பற்றி இழிவாக பேசியும், இரு மதத்தினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் விஷம கருத்துகளை பரப்பியும் காணொலிகள் வெளியிட்டுள்ளனர்.
இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக பேசிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.