தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வெள்ளாகுளம் கிராமத்தில் மயில் முருகன் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் விருதுநகரில் பச்சையப்பபுரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன்(57) என்பவர் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இங்கு விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரிக்கும் தொழிளாளர்கள் கூட்டம் கூட்டமாக மரத்தின் கீழ் அமர்ந்து பட்டாசு தயாரிப்பதாக வெள்ளகுளம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.