சிவகங்கை: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலையில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராஜா பேசுகையில், "கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.