தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 10, 2021, 2:20 PM IST

ETV Bharat / state

ஊரடங்கை கடைப்பிடிக்கும் மக்கள்: கரோனா குறைய வாய்ப்பு

முழு ஊரடங்கால் உழவர் சந்தை, இரயில் நிலையம், ஐந்து ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு

சேலம்: கரோனா இரண்டாம் அலை பரவலின் தடுக்கும் நடவடிக்கையாக இன்று (மே.10) முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைளுக்காக காலை 4 மணி முதல் மதியம் 12 மணிவரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்துவருகின்றனர். இதனால் இறைச்சி கடைகள், உழவர் சந்தை ஆகிய இடங்களில் பொதுமக்கள் வழக்கத்தை விட குறைந்தே காணப்பட்டனர்.

இதையும் படிங்க:அமலானது முழு ஊரடங்கு: நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை!

ABOUT THE AUTHOR

...view details