சேலம்: ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியா 2 பதக்கங்களை வென்றது. இதில், டி-42 பிரிவில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி வென்றார், தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன்.
அமெரிக்க வீரர் கீரிவ் சாமுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் வெள்ளி வென்றார், மாரியப்பன். தொடர்ந்து, 1.83 மீட்டர் உயரம் தாண்டி பிகாரைச் சேர்ந்த சரத் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.
மாரியப்பன் குடும்பத்தினர் கொண்டாட்டம்